Tuesday, March 10, 2020

அமைதி

Status 156

எப்போதுமே மௌனமாக இருந்தால் நல்லதுதான். ஆனால் அது அனுபவ சாத்தியமில்லை. அதற்கு வேண்டிய மன அடக்கத்தை எளிதில் பெற்று விட முடியாது. உலரும் நாவை அடக்க வேண்டுதல் சொற்பொழிவாளர் கடன். நம்முடைய மனதில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் சிறு குரலை கேட்க வேண்டுமானால் நாம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. சிலசமயம் வாய்திறந்து பேசுவதைவிட பேசாமல் இருப்பதே மிக்க பயனை அளிப்பதாகும்.

- மகாத்மா காந்தி

நாம் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய இடத்தில் பொருள்பட பொன்னால் தான் அதற்கு மதிப்பு. எதைச் சொன்னாலும் ஏற்க மறுப்பவர்களிடம் நாம் வாய் திறவாதுஅமைதி காத்தால் அன்பும் நம் மதிப்பு கூடும்.

- Victory king (VK)

No comments: