Thursday, March 26, 2020

எண்ணங்கள்

Status 172

காலம் சரியில்லை என்று சிலரைப் போல நீயும் சொல்லாதே! காலம் சரியாய் இருப்பதும் இல்லாததும் உன் எண்ணத்தையும் செயலையும் பொறுத்தே இருக்கின்றது. அதனால் நல்லதும் கெட்டதும் எங்கிருந்தோ வருவதாக எண்ணுவது தர்மமாகாது.

-  தர்ம சாஸ்திரம்

நம் எண்ணம் சரியில்லை என்றால் அடுத்தவனுக்குத் தீங்கிழைப்பதே பிரதான செயலாக மாறிவிடும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பாவச்செயலுக்கு தள்ளப்படுவோம். இதற்கான தண்டனையை நாம் அடைந்தே தீருவோம். தப்பவே முடியாது.

- Victory king (VK)

No comments: