Status 358
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
பழமொழி
இது ஓர் உயிர் மொழி.இன்று நம்மிடம் பலம் இருக்கிறது என்று எண்ணி மற்றவர்கள் மனதை காயப்படுத்தி தொல்லைகள் கொடுக்கும் துரோகிகளுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனையிலிருந்து மீள முடியாது. நமது அட்டகாசம் அத்து மீறும் பொழுது கடவுள் அசுரனை போல் வந்து நம்மை நாசப்படுத்தி விடுவார். இதனை மனசாட்சி உள்ளவர்கள் உணர்ந்தால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்புண் டு. இல்லையேல் அழிவுகாலம் அருகில் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
Victory King (VK)
No comments:
Post a Comment