Thursday, October 15, 2020

டாக்டர் அப்துல் கலாம்!

 Status 372

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகின்றான்

டாக்டர் அப்துல் கலாம்

அதுபோல்தான் தவறு செய்தவர்கள் தன் தவறை உணர்ந்து திருந்தும் பொழுது நல்லவர்களாக உருவெடுக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைகணம் பிடித்த ஆணவக்காரர்கள் முட்டாள்களாகவும் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டும் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்கிறார்கள். எனவே நம் தவறுகளை உணர்ந்து நாம் நலமாக வாழ்வோம்

Victory King (VK)

No comments: