Thursday, October 8, 2020

நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வோமே!

 Status 364

சாது மிரண்டால் காடு கொள்ளாது!

 புலி பதுங்குவது பயத்தினால் அல்ல!

பழமொழிகள்

பேசும்பொழுது அடுத்தவர் ஊமையாக இருந்தால் அவர் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. நம்மை கூர்ந்து கவனித்து சரியான இடத்தில்  கடிவாளம் போட காத்திருக்கிறார் என்று பொருள். எனவே எதிராளியை ஏளனமாக நினைத்து பேசுவதை விடுத்து நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

Victory King (VK)

No comments: