Status 365
ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள் ஓயும்பொது, கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை!
பட்டினத்தார்
நமக்கு நாமே ராஜா என்ற ஆட்டம்போடும் மனிதர்களின் சுயரூபம் தங்கள் ஆட்டம் அடங்கும் தருவாயில் மற்றவர்களால் தூற்றப்படுவதுதான் இயற்கை. அந்நிலை வரும்பொழுது நம்மால் குனிந்த தலை நிமிர முடியாது. மற்றவர்கள் தயவின்றி வாழலாம் என்று நினைக்கலாம். நம்மால் பாதிக்கப்பட்டவர்கள் சாபத்திலிருந்து நாம் மீளமுடியாது. நாமும் நம் குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமென்றால் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே நன்மையை செய்யா விட்டாலும் தீவினைகள் செய்யாதிருந்தால் நாம் நலமுடன் வாழ வாய்ப்பு உண்டு
Victory King (VK)
No comments:
Post a Comment