Monday, October 5, 2020

மானிட ஜென்மம்!

 Status 362

அன்பு படர்ந்த கொடியினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும்; அதன் அழகைக் குலைக்க மேவும்; கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்; சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா!

கண்ணதாசன்

அகந்தையில் தறிகெட்டு தடுமாறி செய்யொன்னா காரியங்களை செய்து களித்து வாழும் ஆறறிவு படைத்த மானிட ஜென்மத்தின் நிலையும் கடைசியில் இந்தக் குரங்கின் நிலைதான்.

Victory King (VK)

No comments: