Wednesday, October 21, 2020

வினை விதைத்தவன்...

 Status 377

வேப்பமரத்தைக் கிளை முதல் வேர்வரை நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. அதுபோல் தீய குணம் கொண்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாணக்கியர்

அடுத்தவன் குடும்பத்தை அழித்து வாழ்பவனும் சுயநல மிகுதியால் அடுத்தவர்களுக்கு தொல்லைகள் கொடுத்துக்கொண்டு சொல்லியும் திருந்தாத துரோகிகளுக்கு தங்கள் குடும்பமும் வம்சமும் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரவேண்டும். அப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் வாழ்க்கையில் மீளமுடியாத தண்டனையிலிருந்து தப்பவே முடியாது

Victory King (VK)

No comments: