Sunday, October 25, 2020

செய்யும் தொழிலே தெய்வம்!

 Status 381

செய்யும் தொழிலே தெய்வம். அந்த தெய்வத்தை போற்றி வணங்குவதற்காக தான் இந்த நவராத்திரி விழா. நமக்கு அறிவை கொடுக்கும் சரஸ்வதி தேவியையும் அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தைக் கொடுக்கும் லட்சுமி தேவியையும் இவற்றையெல்லாம் பேணிக்காக்கும் தைரியத்தைக் கொடுக்கும் துர்க்கா தேவியையும் வேண்டி வணங்கி போற்றி இந்த முப்பெரும் தேவிகளின் அருள் நமக்கு தொடர்ந்து கிடைக்க பிரார்த்திப்போம். நாம் எந்த தொழில் செய்தாலும் அது நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்பதை மனதில் கொண்டு அந்த தொழில்தான் நாம் வணங்கும் தெய்வம் என்பதை உணர்ந்து அதற்கான உரிய மரியாதையை தந்து உழைப்பின் பலனை முழுமையாக அடைவோம். நாளைய விஜயதசமி நன்னாளில் நம் அறிவுச் செல்வத்தை மேலும் பட்டை தீட்டி வாழ்க்கையில் முன்னேறுவோம்

Victory King (VK)

No comments: