Status 366
பொய் என்ற கவசம் தன்னை காக்கும் என்று நம்புகின்றனர்... அதை உண்மை எனும் அஸ்திரம் உடைத்தெறியும் என்பதையும் மறந்து..!
கீதையில் கிருஷ்ணர்
பொய்யால் கிடைக்கும் புகழ் பெருமை வெற்றி அனைத்துமே ஒரு மாயைதான். உண்மை வெளிவரும் பொழுது அதன் தாக்கத்தை நம்மால் தாங்க முடியாது. உண்மை எப்பொழுதுமே நிலைத்து நின்று நம் மதிப்பை மேலும் மேலும் உயர்த்துவதுடன் பொய்மையால் நம்மை விழ்த்த நினைப்பவர்களை பொடி பொடியாக்கிவிடும். இறுதியில் உண்மைதான் வெல்லும்.
VictoryKing (VK)
No comments:
Post a Comment