Thursday, October 29, 2020

தீய சக்திகள் விலக!

 Status 385

தீய சக்திகள் விலகி நன்மைகள் பெருகச் செய்ய வேண்டியவைகள்:

எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.

வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. வலம்புரிச் சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்குச் சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். 

இந்துமதம் முகநூல் பக்க பதிவு.

மனதார நம்பி கடைபிடிப்போம். நம்மை நாம் காப்போம். நலமுடனும் மனதிடமுடனும் வாழ்வோம்.

Victory King (VK)

No comments: