Friday, October 2, 2020

அகந்தையின் அழிவு நிச்சயம்!

 Status 359

சிவபக்தனான ராவணன் சிவனிடம் தவம்புரிந்து சாகாவரம் பெற்று தான் என்ற அகங்காரத்தில் தகாத காரியங்கள் எல்லாம் செய்து வந்தான். எந்த சக்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றவன் மனிதனால் தன்னை என்ன பண்ண முடியும் என்ற இருமாப்பில் அந்த வரத்தை கேட்காததால் மகாவிஷ்ணு தன்னுடைய ராமாவதாரத்தில் ராவணனை வதம் செய்கிறார். இப்பேற்பட்ட ராவணனுக்கே இந்நிலை வந்தது. எனவே அகந்தையில் அக்கிரமம் செய்யும் யாராகிலும் கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அக்கிரமக்காரரின் வம்சத்தையே அழித்துவிடுவார் என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

Victory King (VK)

No comments: