Status 367
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது.
கண்ணதாசன்
நம் எண்ணங்களும் ஆசைகளும் நம் நிலைமைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். நம் எண்ணங்கள் எல்லை மீறி செயல் வடிவத்தில் அடுத்தவர்களை பாதிக்கும் பொழுது அது ஆபத்தில் தான் முடியும். "தன் வினை தன்னைச் சுடும்".
மனசாட்சி உள்ளவர்கள்தான் இதை உணர முடியும். இல்லையேல் அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் பொழுதாவது உணர்ந்தால் சரி. "பேராசை பெருநஷ்டம்"
Victory king (VK)
No comments:
Post a Comment