Tuesday, October 13, 2020

மகாகவி போற்றி வணங்கிய காளி!

 


Status 370

காலமும் நேரமும் காளி தேவியின் கையில்..!

காளி தேவி காலசொரூபி. காலத்தை கணிப்பவள். ‘எங்கே எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே அப்போது நான் வருவேன்' என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னதை அப்படியே முழுமையாக செய்து காட்டுபவள்தான் காளி தேவி. அதர்மம், எங்கே தலைவிரித்தாடுகிறதோ அங்கே அழிவை ஏற்படுத்துவாள். மோசக்காரர்களை நாசம் செய்வாள். அக்கிரமக்காரர்களை காலம், நேரம் பார்த்து அடியோடு அழித்துவிடுவாள். நல்லவர்களுக்கு நன்மையே செய்வாள் அந்த மகாகாளி.

மகாகவி பாரதி 

மகாகவி போற்றிய  காளியை வணங்கி நம் கஷ்டங்களிலிருந்து விடுபெற்று மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

No comments: