Saturday, October 3, 2020

தவறுகளும் தண்டனைகளும்!

 Status 360

ஆணவம் அகங்காரம் கொண்டு தேவர்கள சிறைபிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்த  முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்கிறார். அதுபோல இரணியனின் அட்டகாசம் பொறுக்காமல் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்கிறார். இந்த கலியுகத்தில் கொடூர புத்தி உள்ளவர்களையும் மற்றவர்களை அழித்து வாழும் அற்பப் பதர் களின் வம்சத்தையே வதம் செய்ய இறைவன் அவதார புருஷனாக வராவிட்டாலும் அவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

Victory King (VK)

No comments: