Wednesday, September 30, 2020

மனிதப் பிறவியின் பயன்!

Status 357

மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லி அடுத்தவர் குடும்பத்தை கெடுத்து வாழ்பவர்கள் வீடு ஒருவருக்கும் பயன்படாமல் போகும். அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும். வெள்ளெருக்கு பூப்பூக்கும். பாதாள மூலி என்ற கொடிய விஷம் உள்ள கொடி வளரும். மூதேவி அத்தகையோர் வீட்டில்தான் வாழ்வாள். அந்த வீடுகளில் பாம்புகள்தான் வசிக்கும். மனதில் ஒன்று வைத்து ஒன்று வைத்து வெளியே வேறொன்று பேசுவது கயவர்களின் குணம்.   உள்ளத்தில் ஒரு கருத்தை மறைத்து வெளியே வேறு கருத்துச் சொல்லும் கயவர்களின் உறவே எனக்கு வேண்டாம்!’ 

- முருகப் பெருமானை வேண்டுகிறார் ராமலிங்க வள்ளலார்.

இத்தகைய கொடிய விளைவுகள் வரும் என்று தெரிந்தும் நாம் மனதளவில் திருந்தவில்லை என்றால் மனித ஜென்மம் எடுத்ததே பாழ்.

Victory King (VK)

No comments: