Monday, September 7, 2020

உழைத்து வாழ்வோம்!

 Status 335

துருப்பிடித்து தேய்வதை விட உழைத்துத் தேய்வது மேலானது.

சுவாமி விவேகானந்தர்

நாம் எந்த வேலையையும் செய்யாமல் அடுத்தவர் உழைப்பில் பிழைப்பை நடத்தி, தனக்கு வாய்த்ததை விடுத்து அடுத்தவர்களை கெடுத்து பிழைப்பு நடத்தி, தன் மூளைக்கு வேலை கொடுக்காமல் அதனை மழுங்கடித்து நடைபிணமாக வாழ்வதை போல ஒரு கேவலமான செயல் வேறொன்றும் இல்லை. எனவே இறைவன் நமக்கு அருளிய பொக்கிஷமான மூளையை சுறுசுறுப்பாக்கி நமக்கு உள்ளதை நாமே அடைய முயற்சித்து வாழ்க்கையில் முன்னேறுவோம்.

 Victory King (VK)

No comments: