Saturday, September 19, 2020

மனிதநேயம்!

 Status 346

யாரென்றே தெரியாத  ஒருவர் அழும் பொழுது காரணமே இல்லாமல் நம் கண்களும் கசியமானால் அதுதான் மனித நேயம்

அன்னை

ஏழை பணக்காரன் மேலோர் கீழோர் என்ற பாகுபாடின்றி மனிதநேயத்துடன் இருப்பதுதான் பண்பு. இருப்பினும் அவரவர்கள் தங்கள் எல்லையை மீறாத வரையில் பண்பின் இலக்கணம் புனிதமாகும்.

Victory king (VK)

No comments: