Thursday, September 10, 2020

எல்லாம் அவன் செயல்!

 Status 338

பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும். மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

காஞ்சி மகாபெரியவர்

நமக்கு நடப்பது அனைத்தும் இறைவன் கொடுத்த வரம்தான். எனவே நாம் மனம் உருகி இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுககளில் இருந்து விடுபடுவதுடன் நமக்கு மன நிம்மதியும் நடக்க இருப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும். அனைத்தும் அவன் அருள் என்று நினைப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

Victory King (VK)

No comments: