Monday, September 28, 2020

கர்மவினைகள்!

 Status 355

ஒரு மந்தையில் ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக் குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்மவினை அவனிடம் வந்து சேரும்.

சாணக்கியர்

கர்மவினை என்பது நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு கிடைக்கும் பலனே. எனவே நாம் எந்த கர்ம வினையில் இருந்தும் தப்ப முடியாது. அதனை நாம் நன்கு உணர்ந்து விட்டால் நாம் பாவ காரியங்களில் இறங்க மாட்டோம். நன்மையே செய்வோம் அதன் பலனை அனுபவிப்போம்.

Victory king (VK)

No comments: