Wednesday, September 2, 2020

நம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து!

 Status 330

ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

காஞ்சி மகாபெரியவர்

நாம் நம் பிள்ளைகளுக்கு நல்லவற்றை சொல்லி வளர்ப்பதுடன் அவர்கள் நல்லவற்றை பார்த்து வளரும் பொழுது ஒழுக்கத்தின் மேன்மையை நன்கு உணர முடியும். எனவே நாம் நம் பெற்றோர்களுக்கும் மூத்தோர்களுக்கும் கொடுக்கும் மரியாதையுடன் நாமும் ஒழுக்க சீலர்களாக வாழும்போது நம் பிள்ளைகள் மனதில் அவை அப்படியே பதிந்து விடும். இவைகளே நம் பிள்ளைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.

Victory King (VK)

No comments: