Thursday, September 24, 2020

பழி பாவத்துக்கு அஞ்சார்!

 Status 352

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்                                      கொள்வர் பழிநாணு வார். 

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

(குறள் 433)

பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் சிறிதும் கவலைப்படாமல் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே இருந்தால் அதன் வினையை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை. தண்டனைகளில் இருந்து தப்பவே முடியாது. உணர்ந்து செயல் பட்டால் உண்டு நல் வாழ்வு.

Victory King (VK)

No comments: