Tuesday, September 1, 2020

கருணையும் மனித நேயமும் நம்மை வந்தடைய!

 Status 329

அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்

காஞ்சி மகாபெரியவர்

நம் மன அழுத்தத்தை தவிர்க்க, தீய எண்ணங்கள் நம்மை அண்டாதிருக்க, தீய செயல்களை செய்ய நம் மனம் தூண்டாதிருக்க காஞ்சி மகானின் இந்த அருளுரையை கடைபிடித்தாலே போதும். அன்பு கருணை மனிதநேயம் அனைத்துமே நம்மை வந்து அடையும். கடைபிடிப்போம் அமைதியான வாழ்வை நாம் பெறுவதோடு மற்றவர்களையும் வாழ வைப்போம்.

Victory King (VK)

No comments: