Sunday, September 6, 2020

தன் நலம் பேண பிறரை அழிக்க வேண்டாமே!

 Status 334

நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை ‘கர்ம கோட்பாடு’ என கூறுகிறது.

காஞ்சி மகாபெரியவர்

சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் தன் சுயநலத்திற்காக மற்றவர்களை அழிக்க நினைப்பதும் மற்றவர்கள் மனதை நோகடிப்பதும் அது தனக்குத் தானே எடுத்துக் கொள்ளும்ஒரு slow poison போல்தான். தான் செய்யும் தீவினைகள் தன்னையே சிறிது சிறிதாக கொன்றுவிடும் என்பதை உணர வேண்டும். எனவே நன்மையே செய்து நற்பலனை அடைவோம்

Victory King (VK)

No comments: