Tuesday, September 8, 2020

செய்வதை ஈடுபாட்டுடன் செய்வோமே!

 Status 336

நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு.

சுவாமி விவேகானந்தர்

நாம் எந்த ஒரு செயலை செய்யும் போதும் அதில் பிடிப்பில்லாமல் செய்தால் முழு வெற்றியை காண்பது கடினம். அதே செயலை மனமுவந்து ஈடுபாட்டுடன் செய்யும்பொழுது அந்த செயலில் ஒரு நேர்த்தியும் எதிர்பார்த்ததைவிட அதில் வெற்றியை காண்பதுடன் நமக்கு ஒரு மன மகிழ்வையும் கொடுக்கும். நாம் செய்யும் செயலுக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால் அதில் முழு ஈடுபாடுதான் முக்கியம்.

Victory king (VK)

No comments: