Saturday, September 12, 2020

இறைவனை சரணடைவோம்!

 Status 340

எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்? கவலையை விடுங்கள் வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்

அன்னை தெரசா

கவலை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அந்த மனது கவலைப்படும் பொழுது ஒரு ஆறுதலை தேடும். அந்த ஆறுதலுகுத்தான் நமக்கு கண்கள் இருக்கிறது கண்ணீர்விட. கைகள் இருக்கிறது கண்ணீரைத் துடைக்க. பேசும் திறன் இருக்கிறது புலம்பி இறைவனைத் தொழ. இவை அனைத்தும்  நமது மன அழுத்தத்தை குறைத்து கவலைகளின் தன்மையை குறைக்கிறது. இவையே கவலைகளில் இருந்து வெளிவருவதற்கு நமக்கு இயல்பாக கிடைக்கும் மருந்து. இறைவனை சரணடைவோம் கவலைகளில் இருந்து விடுபடுவோம்.

Victory King (VK)

No comments: