Sunday, July 5, 2020

பாவமும் புண்ணியமும்

Status 272  

பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத்தருகிறார்.

காஞ்சி மகாபெரியவர்

இறைவன் அருளிய இந்த பிறப்பினை பயனுள்ளதாக்க தர்ம நியாயங்களை கடைப்பிடித்து புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு நம்மை தூய்மை படுத்துக்கொண்டாள் முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகுவதோடு நம் சந்ததியினரையும் காத்து நம் குடும்பத்தினையும்  காத்து வாழ்வை வளம் பெறச் செய்யும்

Victory king (VK)

No comments: