Wednesday, July 22, 2020

இதுதான் உலகம்!

Status 289

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா…
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

கவிஞர் கா.மு.ஷெரிப் (பாடல் வரிகள்)

இதுதான் உலகம். எனவே நம்மை நாம் நன்கு உணர்ந்து சொல் செயல் சிந்தனை இவற்றில் தூய்மையுடன் நம் வாழ்வு நம் கையில்தான் என்ற திடமான தன்னம்பிக்கையுடன்  வாழ்க்கையில் பயணித்து வந்தாள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தலைநிமிர்ந்து நாம் மகிழ்வோடு வாழலாம்

Victory King (VK)

No comments: