Saturday, July 11, 2020

பேச்சின் வலிமை!

Status 278

அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவமாக பேசினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாக பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
பெருமையாக பேசினால் ஆண்டவனின் அன்பை இழப்பாய்

சுவாமி விவேகானந்தர்

நாம் பேசும் பொழுது மற்றவர்களின் குறிப்பறிந்தும் தன் நிலை தடுமாறாமலும் நிதானத்துடனும் பொருள்படவும், சபை அறிந்தும், மற்றவர்களை ஈர்க்கும் வண்ணமும் அமைதியாக பேசும்பொழுது பேசியதின் மதிப்பை நாம் பெறுவோம். எனவே யோசித்து பேசுவோம். நம் மதிப்பை நிலைநாட்டுவோம்

Victory king (VK)

No comments: