Thursday, July 23, 2020

மனமே மகிழ்வுக்குக் காரணி!

Status 290

மனதை அடக்க நினைத்தால் அலையும், அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம் தான்.இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.உங்கள் மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் நீங்களே காரணம்.

புத்தர்

நம்மை சிந்திக்க வைப்பதும், நம் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உந்து விசையாக செயல்படுவதும், நம் கற்பனையை தூண்டுவதும் மனமே. எனவே இவைகள் அனைத்தையும்  நம் கட்டுக்குள் வைத்து மனதை உறுதி படுத்தி விட்டால் மனம் நாம் நினைப்பதை ஏற்று நம்மை மகிழ்விக்கும்.

Victory King (VK)

No comments: