Monday, July 13, 2020

நாவை அடக்குவோம்!

Status 279 

வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.

பித்தகோரஸ்

நாவை நம் வசப்படுத்தி விட்டால் அதைப்போல் உயர்ந்தது ஒன்றுமில்லை. ஆனால் நாவிற்கு நாம் வசப்பட்டுவிட்டால் அதுபோல் தீயதும் ஒன்றுமில்லை.'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்ற திருவள்ளுவர் வாக்கை மனதில் மேற்கொண்டு 'நல்லதைத் தவிர
வேறொன்றும் அறியேன்' என்று கூறுமளவிற்கு நம் நாவை நாம் வசப்படுத்தி விட்டால் நா நயத்துடன் நம் வாழ்க்கை நலமாக வீறுநடை போடும்.

Victory king (VK)

No comments: