Friday, July 17, 2020

தன் குற்றமும் பிறர் குற்றமும்!

Status 284

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை
உணராதவனே குருடன்.

மகாத்மா காந்தி

தன் குற்றங்களை உணராதவன் காதிருந்தும் செவிடன். மற்றவர் சொற்களை ஏற்கமாட்டான்.  நாவிருந்தும் நல்லவை நாடா. புறம் பேசுவதில் வல்லவன். இவற்றால் தன் வாழ்வை தானே அழித்துக் கொள்ளும் நிலைதான்.

எனவே, புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ? என்ற வள்ளுவர் கூற்றின்படி  இவற்றை மனதில் கொண்டு வாழ்வோமேயானால் நாம் வாழ்வதற்கான பயனைஅடைவோம்.

Victory king (VK)

No comments: