Saturday, July 25, 2020

பொறுமையின் சிறப்பு!

Status 292

அவசரப்படாதீர்கள். நேரம் வரும்போது தானாகவே அது நடந்தேறும். பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.

புத்தர்

நாம் ஒரு விதை விதைத்தால் அது வளர்ந்து செடியாகி மரமாகி பூ பூத்து காய் காய்த்து கனியாவதற்கு பல மாதங்களாகும். இதுதான் பொறுமைக்கான இலக்கணம். எனவே நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது பொறுமையாக தளர்வடையாமல் முயற்சித்து முன்னோக்கி சென்று கொண்டிருந்தால் வெற்றி என்பது நிச்சயம். "பொறுமை கடலினும் பெரிது.. பொறுமை உடையார் சிறுமை அடையார்" இதனை மனதில் கொண்டு எங்கும் எதிலும் பொறுமையைக் கடைப்பிடித்து செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம்.

Victory King (VK)

No comments: