Thursday, July 16, 2020

கோபமும் சாந்தமும்!

Status 283

கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்து விடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

சுவாமி விவேகானந்தர்

கோபம் அழிக்கும்... சாந்தம் செழிக்கும். இது அறிஞர் மொழி. கோபப்படும் பொழுது நாம் நம் நிலையை இழக்கிறோம். நம் நரம்புகள் தளர்வுற்று மூளையின் செயலை இழக்கச் செய்து இதயத்தை பாதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. எனவே நாம் நம் கோபத்தின் காரணம் ஆராய்ந்து அந்த சூழலை தவிர்க்கலாம்.  சாந்தமுடன் அந்த சூழலை எதிர்கொண்டு நம்மையும் காத்து, அனைவரையும் அரவணைத்து மகிழ்வுடன் வாழலாம். கோபத்திற்கு சிறந்த நிவாரணி சாந்தமே

Victory king (VK)

No comments: