Monday, January 6, 2020

முயற்சி

எவ்வளவுதான் முயன்ற போதிலும் கிடைக்கக்கூடியவை தான் கிடைக்கும். கிடைக்க கூடாதவைகள் வருந்தி உழைத்தாலும் வராது. கிடைக்க வேண்டியதை வேண்டாமென்று வெறுத்தாலும் விட்டு நீங்காது. இதை உணராமல் நினைத்து நினைத்து மனம் நொந்து வாடி மாண்டு போவதே மனிதரின் தொழிலாகிவிட்டது.

- ஔவையார்

எப்படியும் கிடைக்கக்கூடியவை கிடைத்தே தீரும் என்றாலும் அதற்கு முயற்சி முக்கியம். முயற்சியில் நேர்மையற்ற செயல், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தல், அடுத்தவரை அழித்து செயல்படுதல் இவைகள் இல்லாது இருந்தால் மட்டுமே சாத்தியம்.

- Victory king (VK)

No comments: