Friday, January 10, 2020

பொறாமை தவிர்ப்போம்!

பிறர் தன்னை விட சுகமாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம்தான் பலரின் எல்லா துன்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.

- இந்து தர்ம சாஸ்திரம்

பொறாமை என்பது ஒரு புரையோடிப்போன வியாதி. அதிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் கடினம். நம் வாழ்வு இப்படி இருக்கவேண்டும் என்று சிந்திப்பதை விடுத்து அடுத்தவரை பார்த்து ஏங்குவது நாமே நம் வாழ்வைக் கெடுத்துக் கொள்வதற்கு சமம். பிறர் வாழ்வோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு வாழ்வதை விடுத்து நம் வாழ்க்கையை மேம்படுத்துவோம். நற்பண்புகளை வளர்த்துக் கொள்வோம்.

-Vicktory King (VK)

No comments: