Tuesday, January 14, 2020

பொங்கலோ பொங்கல்!!!

அகத்தின் அழுக்கை நீக்கி, எண்ணத்தில் தூய்மையை ஏந்தி, முகமலர்ச்சியுடன் நல்லற்றை வா வா என்று வரவேற்று ஆனந்தமாக மார்கழி இறுதி நாளை தை பொங்கல் திருநாளுக்கான போகி என்ற பிள்ளையார் சுழி போட்டு மகிழ்ந்தோம்.

தூய்மை பெற்ற இரு கரங்களைக் குவித்து நாளை இனிதே துவங்கும் பொங்கல் திருநாளில் சூரியபகவானை வணங்கி சர்க்கரைப் பொங்கலுடன் பல அமுதங்களையும் படைத்து அவரை மகிழ்வித்து அவருடைய அருளை பரிபூரணமாக பெறுவோம்.

அனைவரும் பொங்கல் திருநாளை மனமகிழ்வுடனும், முகமலர்ச்சியுடனும் சிறப்பாக கொண்டாடி மகிழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Victory king (VK)

No comments: