Sunday, January 12, 2020

விவேகானந்தரை பின்பற்றுவோம்!

போலித்தனம் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது. இதுவே நான் விரும்புவது. நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பகலின் பிரகாசம் போல் விரிந்து நிற்கின்ற சத்தியத்தையே நம்பி இருக்கிறேன்.

- சுவாமி விவேகானந்தர்

எழுந்திருங்கள், விழித்திருங்கள், கருதியது கைகூடும் வரை சலியாது உழையுங்கள்! விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று அவரது இந்த அறைகூவலை மனதிற்கொண்டு நேர்மறை இலக்கை நோக்கி பயணிப்போம்.

- Victory king (VK)

No comments: