Saturday, January 4, 2020

வெற்றி நிச்சயம்

சாப்பிடுவது ஒரு படி சோறு, உடுத்திக் கொள்வது நான்கு முழ வேஷ்டி, ஆனால் 80 கோடி காரியங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான இந்த மனித வாழ்வானது மண்பாண்டம் போல உயிர் உள்ளவரை துன்பமாகத்தான் இருக்கும்.

- ஔவையார்

கடவுள் நமக்கு அருளியதை வைத்துக்கொண்டு நாம் ஓர் இலக்கை அடைய எண்ணியதை எண்ணியபடி முடிக்க அதில் கண்ணும் கருத்துமாய் கண்ணியமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதுடன் இன்பமாக வாழ்க்கையை கடத்தலாம்.

-Victory king (VK)

No comments: