Friday, January 3, 2020

போதுமென்ற மனமே!

போதுமென்ற மனம் உடையவனைக் கண்டு வறுமை அஞ்சும். தர்மச் செயல்களையே செய்பவனைக் கண்டு பாவம் அஞ்சும். கொலையாளிகளைக் கண்டு எல்லா உயிரும் அஞ்சும். இந்த மூன்றையும் கருத்தில்கொண்டு வாழ்வது நல்லது.

- திரிகடுகம்

தர்மத்தின் வழி நடந்து பிறருக்கு மனதாலும் தீவினை நினைக்காமல் வாழ்ந்து நாம் நேர் வழியில் அடைந்தவற்றை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டு மகிழ்வாக வாழ்வோமே!

- Victory King (VK)


No comments: