Thursday, January 2, 2020

உதவி!


காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது உலகத்தைவிட மிகப்பெரியதாகும்.

- திருக்குறள் 102

பசித்தவர்களுக்கு வயிறார உணவு கொடுத்தல், கஷ்டப்படும்போது கைக்கொடுத்து தூக்கிவிடுதல், வாழ்ந்து நொடித்தவரை நோகடிக்காமல் உற்சாகப்படுத்தல் போன்றவைதான் உதவிக்கு உயிர்கொடுப்பதைப் போலாகும்.   வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாத வண்ணம் செய்யும் உதவியே போற்றுதற்குரிய செயலாகும்.

- Victory King (VK)

No comments: