Sunday, January 5, 2020

அன்பின் சக்தி

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பட்சி, கொசு, மரம், நீர் வாழ் நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதில் இருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். 

-ஸ்ரீகாஞ்சி பெரியவர்

அன்பு நமக்கு கடவுள் கொடுத்த ஒரு வரம். அன்பு சமாதானத்திற்கு ஒரு பாலமாகவும் அமைகிறது. இப்படிப்பட்ட அன்போடு கலந்த பண்பை நன்கு உணர்ந்தவர்கள் நெஞ்சத்தில் வஞ்சத்தை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
எனவே நம்முள் அன்பை வளர்த்து ஆனந்தமாக வாழ்வோமே.

- Victory King (VK)

No comments: