Friday, January 17, 2020

தேவைகளை சுருக்கவும்!

தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்லக்கூடாது. பெருக்கினோமேயானால்  அனுபோகத்திலேயயே  மனம் சென்று கொண்டிருக்கும். பழிச் செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித் தொடர் நீளும். தேவைகளை முடிந்த அளவு சுருக்க வேண்டும். தூங்கும்போது தலையணை  தேவைதான். அதற்காக அதனை எந்நேரமும் தலையில் கட்டிக்கொண்டு இருப்பதில்லையே. அதுபோல தேவைப்படும் போது தேவையான அளவில் மட்டும் பொருட்களின் மேலெழும் ஆசையை ஏற்று நிறைவு செய்ய வேண்டியதுதான். வாழ்க வளமுடன்.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

அனைத்தும் நம் கையில்தான். நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். முயற்சி செய்துதான் பார்ப்போமே.

Victory king (VK)

No comments: