Tuesday, January 21, 2020

சுதந்திரனாக இரு!

நடந்ததை எண்ணி வருந்தாதே. கடந்ததை எண்ணிக் கலங்காதே. நீ செய்த நல்ல செயல்களையும் நினைவில் வைத்துக்கொள்ளாதே. சுதந்திரனாக இரு. பலவீனனாக, பயந்தவனாக, முட்டாளாக இருப்பவன் ஆன்மாவை அடைய முடியாது.

- சுவாமி விவேகானந்தர்

நடந்ததை எண்ணிப் பிரயோஜனமில்லை. நடக்கப் போவது என்ன என்று நமக்குத் தெரியாது. நல்லதே நடக்கும் என்ற மனப்போக்குடன் நிகழ்வதை இனிமையாக்குவோம்.

- Victory King (VK)

No comments: