Wednesday, January 29, 2020

நற்குணம்!

Status 118

பணமோ, பெயர்புகழோ, கல்வி அறிவோ எதையும் சாதித்து விடாது. குணநலன் ஒன்றுதான் கடினச் சுவர்களை எல்லாம் பிளந்துகொண்டு போக வல்லது.

-சுவாமிவிவேகானந்தர்

குணநலம் நன்றாக இருந்தால்தான் மனம் நல்லதையே நினைக்கும் அதன் பிரதிபலிப்பு செயல்வடிவம் கொடுக்கும். சுற்றம் சூழலை மகிழ்விக்கும். அனைவரையும் அரவணைக்கும். வாழ்க்கையை ஒளிமயமாக்கும். எனவே நற்குணத்தை வளர்த்துக்கொள்வோம். நலமாக வாழ்வோம்.

-Victory king (VK)

No comments: