Tuesday, April 7, 2020

வெற்றி!

Status 183

துன்பப்பட்டு வெற்றி அடைந்தவன் மனதில் வெறுப்புடன் வாழ்வான். ஆனால், வெற்றியையும் தோல்வியையும் லட்சியம் செய்யாமல் அமைதியாக இருப்பவன் சந்தோஷமாக வாழ்வான். ஒருவன் தன்னிடம் உள்ள குறைகளை மறைத்து மற்றவர்களின் குறைகளைத் தூற்றித் திரிவது சூதாடுபவன் தோல்வி சமயத்தில் சூது செய்வதற்கு ஒப்பாகும்.

- புத்தர்

தன்னிடமுள்ள குற்றத்தை உணராமல் அடுத்தவர்கள் குற்றத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் தான். சுயக்கட்டுப்பாட்டை நமக்கு நாமே வளர்ப்போம். நலமாக  நாம் வாழ்வதுடன் மற்றவர்கள் நலனிலும் அக்கறை கொள்வோம்.

- Victory king (VK)

No comments: