Sunday, April 26, 2020

கஷ்டமும் தோல்வியும் பயந்தோட!

Status 202

கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது. சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது... ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.

-அன்னை தெரசா

நாம் கஷ்டம் வரும்பொழுது கலங்காமல் இதுவும் கடந்து போகும் என்று மன உறுதியுடன் இருத்தல் வேண்டும். ஏனென்றால் நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. அனைத்துமே கடந்து செல்லும் மேகம் போல்தான். எனவே கஷ்டம் என்று ஒன்று நமக்கு வரும் பொழுது அது இன்றோடு முடிந்துவிடும் ஒரு நிகழ்ச்சி என மனதளவில் எண்ணிவிட்டால் அதன் வலி மறைந்து நாளைய பொழுது நலமாகவே பிறக்கும் என்ற மகிழ்வில் நாம் புத்துணர்ச்சி பெற்று விடுவோம்.

-Victory king (VK)

No comments: