Friday, April 17, 2020

எண்ணத் தூய்மை

Status 193

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

- ஔவையார்

நமக்கு எண்ணத் தூய்மை இருந்தாலே போதும். மற்றவை அனைத்தும் தானே நம்மை வந்தடைந்து சீரிய வழியில் நம்மை வழிநடத்திச் சென்று வாழ்வை வளமாக்கும்

-Victory king (VK)

No comments: