Tuesday, April 21, 2020

அகந்தையும் தற்புகழ்ச்சியும்

Status 197

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கனத்தில் முட்டாளா கின்றான்

-அப்துல் கலாம்

'நமக்கு தான்' என்ற அகந்தை தலைக்கேறும் பொழுது நம் நாவில் தற்புகழ்ச்சி நடனமாட ஆரம்பிக்கும். விளைவு அகந்தை அத்துமீறும். வாழ்வை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். எனவே  அகந்தை நம்மை வந்து அடையாதிருக்க மனதை கட்டுப்படுத்துவோம். இயல்பான வாழ்வோடு இணைந்து வாழ்ந்து இன்பம் பெறுவோம்

-Victory king (VK)

No comments: