Tuesday, April 28, 2020

குறையும் நிறையும்!

Status 204

நான் எவ்வளவு செய்தேன் என்று மனம் சொல்லும் போது, அது குறைகூற ஆரம்பிக்கிறது. குறைகளே வாழ்வைப் பெறும் சுமையாக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு நாம் எந்த விதத்திலாவது உதவி செய்து ஆறுதல் செய்ய நினைத்தால் அது நமக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கும் செயலாக இருக்கவேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது இருக்கவேண்டும். நம்மால் இயன்றதை இயன்ற
பொழுது இயல்பாக உதவி செய்யும்போது நம் மனதிற்கு அது மகிழ்வூட்டுவதுடன் நம் வருங்கால சந்ததியினரையும் காக்கும் பாலமாக அமையும்.

Victory king (VK)

No comments: